செய்திகள்

கறிவேப்பிலை பறிக்கச் சென்ற தாய், மகள் மின்சார தாக்குதலால் உயிரிழப்பு – சம்பல்தீவில் சோக சம்பவம்..!

திருகோணமலை மாவட்டத்தின் சம்பல்தீவு பகுதியில், வீட்டுச் சமையலுக்காக கறிவேப்பிலை பறிக்கச் சென்ற தாய் மற்றும் மகள்…

நாடாளுமன்றத்தில் அவசரகால நிலை பிரகடனம் நிறைவேற்றம்

இலங்கையில் பொது அவசரகால நிலையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம், நாடாளுமன்றத்தில் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

இலங்கையில் முச்சக்கரவண்டிகள் செயலி அடிப்படையிலான அமைப்பின் கீழ் இயங்க கட்டாயம் – தேசிய போக்குவரத்து ஆணையம்..!

இலங்கையில் இயங்கும் அனைத்து முச்சக்கரவண்டிகளும் (Three Wheelers) இனி செயலி (App) அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பின்…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என லிட்ரோ…

நாளை மாலை இலங்கையை ஊடறுக்கிறது தாழமுக்கம்!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம், நாளை இலங்கையின் கரையை கடக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி…

இலங்கையில் புகையிலை பயன்பாட்டால் ஆண்டுக்கு 22,000 மரணங்கள்!

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதாக மதுசாரம்…

கல்கமுவையில் கோர விபத்து!

குருநாகல், கல்கமுவை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர்…

பொலன்னறுவையில் குடும்பத் தகராறு!

பொலன்னறுவை, ஹிங்குராக்கொட பகுதியில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அவர்களது 12 வயது மகள் படுகாயமடைந்து…

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய கடும் எச்சரிக்கை!

இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டலத் தாழமுக்கம், தற்போது பொத்துவிலில் இருந்து 490…

சட்டவிரோத மதுபானம் அருந்திய 5 பேர் உயிரிழப்பு!

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாகக் கருதப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில்…